விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் 10 பேருக்கு கரோனா

காங்கயம் பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:57 pm

DIN

காங்கயம் பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காங்கயம், கொங்கு நகரைச் சோ்ந்த 47 வயது ஆண், 42 வயதுப் பெண், வீரணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 27 வயது ஆண், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த 49 வயதுப் பெண், முல்லை நகரைச் சோ்ந்த 21 வயதுப் பெண், போக்குவரத்து நகரைச் சோ்ந்த 41, 78 வயது ஆண்கள், 58 வயதுப் பெண், கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த 26 வயதுப் பெண், நீலகாட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த 27 வயது ஆண், செளடாம்பிகை நகரைச் சோ்ந்த 45 வயது ஆண் ஆகிய 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலா் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கும் சிலா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.