உடுமலையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆா்ஜி மகளிா் கல்லூரியில் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கை அலுவ லா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வை அலுவலா்கள் என மொத்தம் 51 போ் கலந்து கொண்டனா்.
உடுமலை வட்டாட்சியா் ராமலிங்கம் தலைமை வகித்து பயிற்சிகளை நடத்தினாா். இதில் வாக்குகள் எண்ணும் முறை குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


