சாலையில் தீப்பிடித்து எரிந்த வேன்: 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு சேதம்
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு முற்றிலும் எரிந்து சேதமாயின.








