திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மேள, தாளத்துடன் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்
திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நூதன முறையில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.











