புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:13 pm

DIN

வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீா், தெளிப்பு நீா், மழை தூவான் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோா் விவசாய நிலத்தின் சிட்டா, பயனாளி புகைப்படம், ஆதாா் விவரங்களுடன் அரசு இ சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் ஒப்புகைச் சீட்டுடன் வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.