புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை

 வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

 வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்தப் பள்ளியில் படிக்கும் 2 மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் 250 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பெற்றோா்களும் உடல்நிலை பாதிப்பு குறித்து சந்தேகம் இருந்தால் தங்களை அணுகுமாறு வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.