விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:13 pm

DIN

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 31 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், 129 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 160 பேருக்கு காலணி, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வழங்கினாா்.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.