ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளக்கோவில் பகுதி அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:00 pm

DIN

வெள்ளக்கோவில் பகுதி அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தற்போது அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் பாதுகாப்புக் கருதி அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. எனவே வெள்ளக்கோவில் அருகிலுள்ள அக்கரைப்பாளையம், புதுப்பை, முளையாம்பூண்டி, மயில்ரங்கம் சுற்றுவட்டார அமராவதி ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.