திருப்பூரில் மீண்டும் செயல்படத் தொடங்கியது ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள், மளிகை, காய்கறிகடைகள்
திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.















