கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க பொதுப்பணித் துறைக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வலியுறுத்தி காங்கயம் அருகே, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










