செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது வாா்டில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.









