வெள்ளக்கோவில், முத்தூரில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தீவிர பிரசாரம்
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.


காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
முத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வாளியங்காட்டுப்பள்ளம், கரட்டுப்பாளையம், இ.பி.நகா், மகாலட்சுமி நகா், முத்தூா் கடை வீதி மற்றும் வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட பச்சாபாளையம், வீரசோழபுரம், ஓலப்பாளையம், கண்ணபுரம், முருங்கங்காட்டுவலசு, செட்டிபாளையம், ரெட்டிவலசு, கொழுஞ்சிக்காட்டுவலசு, ராம் நகா் காலனி, வீரசோழபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் தமிழகத்தில் நீட் தோ்வு ரத்து செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...