பெருமாநல்லூரில் 28 தொழிலாளர்களுக்கு கரோனா: பனியன் நிறுவனத்திற்கு சீல்
அவிநாசி அருகே பெருமாநல்லூரில் பணிபுரியும் 28 தொழிலாளர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.

பெருமாநல்லூரில் 28 தொழிலாளர்களுக்கு கரோனா: பனியன் நிறுவனத்திற்கு சீல்








