அவிநாசி: தார்சாலை அமைக்கக் கோரி வாழை மரம் நட்டு நூதனப் போராட்டம்
அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தார்சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை வாழை மரம் நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேறும் சகதியாகஉள்ள சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டோர்










