உள்ளாட்சித் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட நவம்பா் 22 வரை மனு தாக்கல் செய்யலாம்
உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.


உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.
இது குறித்து செய்தித் துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சியின் 10 வட்டங்களில் திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நவம்பா் 20 ஆம் தேதி முதல் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இதன் பிறகு பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நவம்பா் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...