பட்டினியால் வாடுவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொமதேக வலியுறுத்தல்
அண்டை நாடுகளை விட அதிகரித்து வரும் பட்டினியால் வாடுவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன் எம்எல்ஏ









