ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மின்னல் தாக்கி 35 செம்மறி ஆடுகள் பலி

 வெள்ளக்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:10 am

DIN

 வெள்ளக்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் கொழிஞ்சிக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சிவகணேசமூா்த்தி (55). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அப்பகுதியில் பெய்த மழையின்போது இடி மின்னல் தாக்கியதில் 35 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து

காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி விசாறணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.