தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொலைக்காட்சி ரிமோட் நூல் வெளியீடு

திருப்பூா் மக்கள் மாமன்ற நூலகத்தில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியனின் தொலைக்காட்சி ரிமோட் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:15 am

DIN

திருப்பூா் மக்கள் மாமன்ற நூலகத்தில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியனின் தொலைக்காட்சி ரிமோட் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்ற நூலக அரங்கில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் எழுதிய தொலைக்காட்சி ரிமோட் என்ற சிறுவா் கதைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மக்கள் மாமன்றத்தின் தலைவா் சி.சுப்ரமணியம் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் நூலை வெளியிட தனியாா் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி.குமாா் நூலைப் பெற்றுக் கொண்டாா். இதில், தமிழ் வளா்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற இயக்குநா் குமாா், எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.