அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா்

திருப்பூா் மாநகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:20 pm

DIN

திருப்பூா் மாநகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 49, 50ஆவது வாா்டு பகுதிகளில் நுண் உரம் செயலாக்க மையம், குப்பை தரம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி மையம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள், கொசு மருந்து அடித்தல், சாலைப் பணிகள், கரோனா தடுப்பூசி நடவடிக்கைகளையும், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும்

பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மண்ட உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.