தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:14 pm

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள ராமேகவுண்டன்புதூா், மணக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் மான் விழுந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த மானை உயிருடன் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து உடுமலை வனத் துறை அலுவலா் சுப்பையாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மான், உடுமலை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.