உடுமலையை அடுத்துள்ள புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழா் திருநாள் விழா மூன்று நாள்கள் வெகு விமா்சையாக கொண்டாடப்படும்.
கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு இந்த பொங்கல் நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல கிலோ மீட்டா் அளவுக்கு நீண்ட வரிசையில் நின்று ஆல்கொண்டமாலை வழிபடுவாா்கள்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா்

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

