48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு

 உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:51 pm

 உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

உடுமலை வட்டம், சின்ன வீரம்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகம் வந்தனா். பின்னா், வட்டாட்சியா் ராமலிங்கத் திடம் தங்களது மனுக்களை அளித்தனா். அப்போது, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.

இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆ.பஞ்சலிங்கம், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.