பெருமாநல்லூர் அருகே குளிக்கச் சென்ற சிறுமி, பெண் நீரில் மூழ்கி பலி
பெருமாநல்லூர் அருகே நாதம்பாளையத்தில் பாறைகுழியில் குளிக்கச்சென்ற பெண், சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

பெருமாநல்லூர் அருகே பாறை குழியில் குளிக்கச் சென்ற சிறுமி, பெண் இருவர் உயிரிழப்பு.










