திருப்பூரில் குடியரசு தின விழா: 113 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூரில் நடைபெற்ற 74ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.







