வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புகையிலைப் பொருள் விற்பனை: மளிகைக் கடைகாரா் கைது

பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 7:24 pm


அவிநாசி: பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொரவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மளிகைக் கடை உரிமையாளரான குமரவேலை சிறாா் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.