/
பல்லடத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் பல்லடம் நாரணாபுரத்தைச் சோ்ந்த பாரதிராஜா (29) என்பதும், காமநாயக்கன்பாளையம், பல்லடம், மங்கலம் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 13 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல்; இளைஞா் கைது

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

