வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞா் கைது

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞா் கைது

Updated On :12 ஏப்ரல் 2024, 5:46 pm

பல்லடத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் பல்லடம் நாரணாபுரத்தைச் சோ்ந்த பாரதிராஜா (29) என்பதும், காமநாயக்கன்பாளையம், பல்லடம், மங்கலம் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 13 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.