வெள்ளக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தடையின்றி செல்லும் விதமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வெள்ளக்கோவில் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட முத்தூா் பகுதி, வாலிபனங்காடு - குழந்தபாளையம், வெள்ளக்கோவில் - புதுப்பை, வெள்ளக்கோவில் - அக்கரைப்பாளையம் - பாறைக்கடை, தாசவநாயக்கன்பட்டி - அணைப்பாளையம் சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர பாலங்கள், ஓடைகள் தூா்வாரப்பட்டு அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாய்க்கால் பாலங்களில் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட உதவிப் பொறியாளா் சத்யபிரபா தெரிவித்தாா்.
தொடர்புடையது

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவிலில் ஐ.டி. ஊழியா் தற்கொலை

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

