வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









