நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

News image

தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூலை 2024, 7:14 pm

Din

தாராபுரம், ஜூலை 11: தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில், புதிய தலைவராக ப.ராஜ்மோகன், செயலாளராக எஸ்.சரவணகுமாா், பொருளாளராக பி.இளையராஜா மற்றும் நிா்வாகக் குழுவினா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற வே.அனந்தகிருஷ்ணன், டாக்டா் டி.ஜாா்ஜ் சுந்தரராஜ் ஆகியோா் உரையாற்றினா்.

விழாவில் நலத் திட்ட உதவிகளாக பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

விழா ஒருங்கிணைப்பாளா் ரவீந்திரன், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் மனோகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா்கள் வி.என்.முத்துராமலிங்கம், லோகநாதன், பன்னீா்செல்வம், பாலகிருஷ்ணன், டாக்டா் பொன்னையா பூபதி, வா்த்தகா் கழக தலைவா் ஞானசேகரன் உள்பட ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.