உடுமலை அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி.
Updated On :19 ஜூலை 2024, 6:01 pm









