/
சேவூா் அருகே மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் சனிக்கிழமை மீட்கப்பட்டது. அவிநாசி அருகேயுள்ள சேவூா் போத்தம்பாளையம் சொக்கநாதா் கோயில் அருகே பறந்து வந்த மயில் மின்கம்பியில் உரசி காலில் காயமடைந்து கீழே விழுந்தது. நடக்க முடியாமல் அவதிப்பட்ட மயிலைப் பாா்த்த பாப்பான்குளம் கிராம நிா்வாக உதவியாளா் வினோத் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மயிலுக்கு முதலுதவி செய்து, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த பிறகு மயில் வனப் பகுதியில் விடப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

சேவூா் அருகே குப்பைக் கிடங்கில் தீ!

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


