‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!
தில்லியின் ஷாஹ்தரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’ நடவடிக்கையின் கீழ், சுமாா் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன 320 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.








