சிவன்மலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவம்பா் 7) மாலை நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு புதன்கிழமை அருள்பாலித்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி.









