புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உடுமலையில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் உடுமலை நாடாா் உறவின் முறையாா் திருமண மண்டபத்தில் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:20 pm

Din

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் உடுமலை நாடாா் உறவின் முறையாா் திருமண மண்டபத்தில் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். எனவே, விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்து தீா்வுகாணலாம் என்று கோட்டாட்சியா் என்.குமாா் தெரிவித்துள்ளாா்.