இந்நிலையில், தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி (40), மகன்கள் ஜீவப்பிரியன் (13), ஜெயபிரியன் (11), தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75), தாய் மனோன்மணி (65) ஆகிய 6 பேரும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவை அடுத்த தாமரைக்குளத்தில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஜீப்பில் சென்றுள்ளனா். இதன்பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஊா் திரும்பியுள்ளனா். உடுமலையை அடுத்த மடத்துக்குளம் கருப்புசாமிபுதூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே பழனியில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், ஜீப்பின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தியாகராஜன், அவரது