மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை விபத்தி இளைஞா் உயிரிழப்பு

பல்லடத்தில் சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:32 pm

Din

பல்லடத்தில் சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (26). இவா், பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் மின் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அதேபோல, பின்னால் வந்த இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையில் விழுந்து காயமடைந்தனா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.