வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலா்களுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.

அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









