கருமாபாளையத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு - 2 சாா்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான கருமாபாளையத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.










