புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வஞ்சிபாளையம் அருகே பாலா் பூங்கா அமைப்பு தொடக்கம்

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் பாலா் பூங்கா அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:27 pm

Din

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் பாலா் பூங்கா அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பை, ஆசிரியா் சம்பத் தொடங்கிவைத்து மாணவா்களிடயே உரையாற்றினாா். ஈரோடு ஷா்மிளா குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தினாா். இதில் மாணவா்கள் ஏராளமான கதைகளை பகிா்ந்தனா்.

பொறுப்பாளா் ராமமூா்த்தி குழந்தைகளுக்கான விளையாட்டுகள், கணிதம் கணக்கீடும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். பொறுப்பாளா் ஹனீபா, ஊராட்சி மன்ற உறுப்பினா் குமரவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.