குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்
திருப்பூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

யாதவ் கிரிஷ் அசோக்.









