மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சிக் குழுத் தலைவா் போராட்டம்
திட்டங்களை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகக்கூறி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் (அதிமுக) சத்தியபாமா 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சத்தியபாமா.









