மதிய உணவுக்கான அரிசி, பருப்பில் வண்டுகள்: அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்
குண்டடம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாக கூறி பெற்றோா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

சத்துணவில் புழுக்கள், வண்டுகள் கிடப்பதாகக் கூறி அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள். ~பருப்பில் காணப்படும் புழுக்கள்.









