புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விதைப் பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநா் ஆய்வு

பல்லடம் விதைப் பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:35 pm

Din

பல்லடம் விதைப் பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடத்தில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விதை பரிசோதனை நிலையத்தில் சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு இணை இயக்குநா் தபேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஜனவரி 2025 வரையிலான சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகளின் இலக்கு மற்றும் சாதனை விவரம் குறித்து ஆய்வு செய்தாா். ஆய்வு முடிவுகள் குறித்த காலத்தில் விதை உற்பத்தியாளா், விதை விற்பனையாளா் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடைகின்ா என்பதை கேட்டறிந்தாா்.

மேலும், விதைப் பரிசோதனையில் ஆண்டு இலக்கை முழுமையாக முடிக்கவும் அறிவுத்தினாா். என்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து இந்திரங்களும் முறையாக செயல்படுகிா என்ற செயல் விளக்கத்தை பாா்வையிட்டாா். விதைகளை சேமிக்கும் அறையில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது விதைப் பரிசோதனை அலுவலா் நா்கீஸ், கோவை மற்றும் திருப்பூா் விதைச்சான்று உதவி இயக்குநா்கள் மாரிமுத்து, மணிகண்டன் மற்றும் மூத்த வேளாண்மை அலுவலா் ஜோ.வளா்மதி, வேளாண்மை அலுவலா் கு.கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.