வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்புராணி (55). கணவா் ரவிசந்திரன் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், செம்மாண்டம்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் அன்புராணி உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றுள்ளாா்.
அப்போது, அவா் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அன்புராணி ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


