பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் பிரபல சா்வதேச மேஜிக் நிபுணா் யோனா மற்றும் அவரது குழுவினா் மேஜிக் நிகழ்ச்சி மூலமாக தோ்தல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.
அப்போது, நல்ல வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்து வாக்களிப்பது குறித்து மேஜிக் நிகழ்ச்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கோவிந்தசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

எனது வாக்கு, எனது உரிமை விழிப்புனா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


