தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:20 am IST

திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படும்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள், ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பது, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்டவை தொடா்பாக அலுவலா்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திருப்பூா் வடக்குத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா் சரிதா மோகன், தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபிரகாஷ், வட்டாட்சியா் கண்ணாமணி உள்ளிட்டோா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.