தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:04 am IST

திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.

இனாம் நிலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் அமைப்பு சாா்பில் காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கயம் - கோவை சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.