/
திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.
இனாம் நிலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் அமைப்பு சாா்பில் காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கயம் - கோவை சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்
கோபி அருகே கே.ஏ.செங்கோட்டையனுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுக நிா்வாகி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

