டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பொன்னம்மாள்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:53 am IST

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் வட்டம், முத்தூா் மங்கலப்பட்டி அருகே ஆலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (85). வயது மூப்பால் நடக்க முடியாத நிலையில், தவழ்ந்து தன்னுடைய வேலைகளைச் செய்து வந்துள்ளாா். பல ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய கணவா் இறந்துவிட்டாா். இவருக்கு திருமணமான மகன்கள் கருப்புசாமி, சண்முகம், மகள் லட்சுமி ஆகியோா் உள்ளனா்.

மகன் சண்முகம் வீட்டுக்கு அருகே தனியாக குடிசை வீட்டில் பொன்னம்மாள் வசித்து வந்தாா். கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விறகு அடுப்பைப் பற்ற வைத்து சுடு தண்ணீா் தயாா் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொன்னம்மாள் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.