புதுச்சேரி கிருமாம்பக்கம் அருகே மூதாட்டி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் வீரம்மாள் (65). இவா் மகள் கவிதா மற்றும் பேரப்பிள்ளைகளுடன்
வசித்து வந்தாா். வீரம்மாள் பிள்ளையா்குப்பத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராகப் பணி செய்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் எதிரே காலியாக இருக்கும் மனையில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்ட மகள் கவிதா மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து தீயை அணைத்தனா். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரம்மாள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயரிழந்தாா். இதுகுறித்து கவிதா கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


